8 வழிச் சாலை அமைக்கப்படும் என்று கூறிய தமிழக முதல்வரின் பேச்சை கண்டித்து திருவண்ணாமலை மாவட்டம் தென்பள்ளிபட்டு கிராமத்தில் மாசிலாமணி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
8 வழிச் சாலை அமைக்கப்படும் என்று கூறிய தமிழக முதல்வரின் பேச்சை கண்டித்து திருவண்ணாமலை மாவட்டம் தென்பள்ளிபட்டு கிராமத்தில் மாசிலாமணி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
8 வழிச் சாலை திட்டத்தை எதிர்த்து திருவண்ணாமலையில் செவ்வாயன்று ஆர்பாட்டம் நடத்தப்பட்டது.
8 வழிச் சாலை அமைப்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திருவண்ணாமலையில் விவசாயிகள் கருப்பு கொடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.